BSK WEB PAGE

  • Home
  • SOCIAL MEDIA
    • Facebook
    • Instagram
    • Twitter
  • TAMIL NEWS PAPER
    • Srilankan Paper
      • Virakesari
      • Uthayan
      • Thinakaran
    • Indian News Paper
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
  • YOU TUBE
  • BLOG
    • Recipes
    • Tamil
  • Home
  • Photos
    • BSK Design Phots
    • Photos/Wallpaper
    • Cinema Photos
    • GIF
  • VIDEO
    • BSK Edited Video
    • Social Media Video
    • Video Song
      • Office
  • Social Media
    • Facebook
      • ponbsanjaykumar
      • தமிழ் அவமானம் அல்ல. அது உன் அடையாளம்
      • இந்து சமயம்
    • Instagram
    • You Tube
    • Twitter
  • RECIPE
  • Useful info
    • Document
    • Photo
    • Video
  • About Page

வேம்பும் ஆடி மாதமும் பிறந்த கதை

 Useful Info Document   

 


ஆடி என்பது ஒரு தேவ மங்கையின் கதை என்கிறது புராணங்கள். கிரகங்களின் திருவிளையாடலால் பார்வதிதேவி சிவபெருமானை விட்டு விலகி தவம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதை அறிந்து கொண்ட ஆடி என்னும் தேவகுல மங்கை சிவபெருமானின் தனிமையைப் பயன்படுத்திக் கொண்டு பாம்பு வடிவம் எடுத்து கைலாயம் உள்ளே நுளைந்து பார்வதிதேவியாக உருமாறி சிவபெருமான் அருகே சென்றார். தன் அருகில் வந்து இருப்பது பார்வதி அல்ல என்பதை அறிந்து கொண்ட ஈசன் தன் அருகில் உள்ள ஆடியை சங்காரம் செய்ய தன் சூலாயுதத்தை எடுத்தார். அப்போது சூலாயுதத்தில் இருந்து தீப்பொறி வந்தது. அது ஆடியை புனிதமடையச் செய்தது. பின் ஆடி ஈசனை வணங்கி தங்களின் அன்பு ஒரு நிமிடமாவது என் மீது படவேண்டும் என்பதற்காகத் தான் நான் இவ்வாறு செய்தேன் என்னை மனிதருள வேண்டினாள் ஆடி. ஆனால் சிவபெருமான் என் பார்வதி என் அருகில் இல்லாத போது அவள் போல் நீ வடிவம் கொண்டு வந்தது தவறு என்று கூறி நீ பூலோகத்தில் கசப்பு சுவையுடைய மரமாக இருப்பாய் என சாபம் அளித்தார். அதற்கு ஆடி ஈசனிடம் தன் பிழை பொறுத்து சாபவிமேசனம் கேட்டாள். அதற்கு ஈசன் "நீ கசப்பு சுவையுடைய மரமாக இருந்தாலும் ஆதிசக்தியின் அருள் உனக்கு கிடைக்கும், ஆதிசக்தியை வணங்கும் போது உன்னையும் வழிபாட்டுப் பொருளாக பயன்படுத்துவர், பூலோகத்தில் உன் பெயரிலேயே ஆடி என்னும் ஒரு மாதம் உருவாக்கி ஆதிசக்தியை வணங்கும் மாதமாக விளங்கும்" என்றார். ஈசனின் சாபத்தால் ஆடி என்னும் மங்கை பூலோகத்தில் வேப்பமரமாக அவதரித்து மக்களுக்கு நன்மை செய்கிறாள். ஈசனின் சாபமே ஆடிக்கு வரமாக மாறியது. தெய்வ அம்சம் கொண்ட வேம்பு ஆதிசக்தியின் அம்சமாகக் கருதப் படுகிறது.

ஓம் சக்தி பராசக்தி

  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
Email ThisBlogThis!Share to XShare to Facebook
Newer Post Older Post Home

Popular Posts

  • யாரை நம்புவது
    மரணம் வரை விடை கிடைக்காத ஒரே கேள்வி யாரை நம்புவது
  • உலகில் மிக கூடியவை
    உலகில் கூடுதல் வார்த்தை கொண்ட நூல் மகாபாரதம் உலகில் கூடுதலான கப்பல் போக்குவரத்து உள்ளது பனாமா கால்வாய் உலகில் கூடுதலான அகழி உள்ள க...
  • தீபாவளி 2016
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  • SRK and his son !
  • தமிழின் வரலாறு
    தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்...
  • தயவு செய்து அதிகம் இதை பகிரவும்
    ராமாயணம், மகாபாரதம் எல்லாம் கட்டுகதை என்று கூறும் அறிவு ஜிவிகள் அறிவதற்க்கு......பீமனின் மகன் கடோர்கஜனின் அஸ்த்தி (எலும்புகூடு...
  • தஞ்சை கோவில் அதிசயம்
  • காதலர் தினம் 2016
    காதலர் தினம் கொண்டாடும் அனைத்து காதலருக்கும் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
  • ஒரு வட்டத்த போட்டு வாழ்ந்துட்டு செத்து போறான் இது தான் கடைசிமூச்சு வரைக்கும் வாழ்க்கை ...
  • மகாபாரதமும் நிஜமே!
    ராமரால் கட்டப்பட்ட சேது பாலம் எப்படி 17,50,000 ஆண்டுகளாக இராமேசுவரம் அருகில் உள்ளதோ அதேபோல மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் வாழ்ந்த அரசாண...

My Facebook Page

  • Ponba Sanjaykumar
  • Ponba Digital Media
  • Nokkam
  • Recipes & More Informations

My Facebook Group

  • டீக்கடை பெஞ்ச் தமிழன்டா
  • எல்லாம் விளம்பரம் - தமிழ்
தமிழ் அவமானம் அல்ல. அது உன் அடையாளம்
  • BSK Design Photos
  • BSK Edited Video
  • Cinema Photos
  • Gif
  • Photos/Wallpaper
  • Social Media Video
  • Useful Info Document
  • Useful Info Photos
  • Useful Info Video
  • Video Songs
உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள்.
- அப்துல் கலாம்

Copyright © BSK WEB PAGE | Powered by Blogger
Design by Hardeep Asrani | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates