சீன நாட்டின் புரதான நகரில் ஒன்றான சிங்க நகர் என அழைக்கப்படும் Shicheng, கடந்த 53 வருடங்களாக நீரினில் மூழ்கி இருக்கின்றது. 1300 வருடங்களின் முன் ஸ்தாபிக்கப்பட்ட இந்த நகர், சீனாவின் அழகிய ஆயிரம் தீவு ஏரியின் கீழ் ஏறத்தாள 85 அடி ஆழத்தினுள் புதைந்து இருக்கின்றது.
அந்நகரின் அழகிய புகைப்படங்கள் இதோ.